தகப்பனே உந்தன் பாதத்தில்
தகப்பனே உந்தன் பாதத்தில்
வந்தேனைய்யா காலை நேரத்தில் (இந்த வேலை )
வந்தேனைய்யா காலை நேரத்தில் (இந்த வேலை )
1)இரவெல்லாம் செட்டையின் மறைவில்
தூங்காமல் பாதுகாத்தீர்
2)அதிகாலையில் தேடுவோர்
கண்டடைவான் என்று சொன்னீர்
3)புதிதான கிருபையினால்
பாத்திரம் நிரம்ப செய்திடுமே
4)பெலவீனமான என்னில்
பூரணபெலன் விளங்க செய்யும்
5)அல்பாவும் ஒமெகாவும்
ஆதியும் அந்தமும் நீயே
6)இருள் நீக்கும் ஒளி நீரே
அருள் நல்கும் ஆண்டவர் நீரே
7)நன்மையினால் நிறைப்பவரே
கிருபையினால் இரட்சிப்பவரே
8)தகப்பன் போல சுமப்பவரே
தாயை போல தேற்றுபவரே
9)ஆவியின் வரங்களோடு
அபிஷேகம் செய்திடுமே
No comments:
Post a Comment