Jeevanathiyae enthan ullathil
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
1.மாமிசத்தின் எண்ணங்களெல்லாம்-என்னில்
மறைந்து போகட்டுமே
2.வறட்சியின் இடங்களைல்லாம்-இன்று
வளமாக மாறட்டுமே
3.உலர்ந்த எலும்பெல்லாம் - இன்று
உயிர் பெற்று எழும்பட்டுமே
4.பலவீன பகுதியெல்லாம் - என்னில்
பெலனாக மாறட்டுமே
5.ஆவியின் வரங்களினால் - என்னை
அபிஷேகம் செய்திடுமே
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
1.மாமிசத்தின் எண்ணங்களெல்லாம்-என்னில்
மறைந்து போகட்டுமே
2.வறட்சியின் இடங்களைல்லாம்-இன்று
வளமாக மாறட்டுமே
3.உலர்ந்த எலும்பெல்லாம் - இன்று
உயிர் பெற்று எழும்பட்டுமே
4.பலவீன பகுதியெல்லாம் - என்னில்
பெலனாக மாறட்டுமே
5.ஆவியின் வரங்களினால் - என்னை
அபிஷேகம் செய்திடுமே
No comments:
Post a Comment