Saturday, October 12, 2019

Jeevanathiyae enthan ullathil

Jeevanathiyae enthan ullathil
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்


ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

1.மாமிசத்தின் எண்ணங்களெல்லாம்-என்னில்
   மறைந்து போகட்டுமே

2.வறட்சியின் இடங்களைல்லாம்-இன்று
   வளமாக மாறட்டுமே

3.உலர்ந்த எலும்பெல்லாம் - இன்று
   உயிர் பெற்று எழும்பட்டுமே

4.பலவீன பகுதியெல்லாம் - என்னில்
   பெலனாக மாறட்டுமே

5.ஆவியின் வரங்களினால் - என்னை
   அபிஷேகம் செய்திடுமே



No comments:

Post a Comment