Saturday, September 7, 2019

Kirubaiyalamal ennilae onrumillai

Kirubaiyalamal ennilae onrumillai
கிருபையல்லாமல் எண்ணிலே

கிருபையல்லாமல் எண்ணிலே ஒன்றுமில்லை நாதா
கிருபையல்லாமல் எண்ணிலே ஒன்றுமில்லை தேவா

1.தாழ்மையில் இருந்த என்னை நினைத்தது கிருபை
   தயவுடன் அனுதினமும் நடத்தி செல்லும் கிருபை

2.புழுதியிலிருந்து என்னை தூக்கின கிருபை
   குப்பையில் இருந்து உயர்த்தியதும் கிருபை

3.சேற்றினில் இருந்த என்னை தூக்கின கிருபை
   கண்மலை மேலாய் நிறுத்தினதும் கிருபை

4.பெலவீன நேரத்திலே பெலன் தந்த கிருபை
   சுகவீன நேரத்திலே சுகம் தந்த கிருபை

5.பாவத்தில் இருந்த என்னை பார்த்தது கிருபை
   பரிசுத்தமாக்கியே பாட வைத்ததும் கிருபை

No comments:

Post a Comment