Saturday, September 21, 2019

Nan nambum en yesu periyavera

Nan nambum en yesu periyavera
நான் நம்பும் என் இயேசு பெரியவரே


நான் நம்பும் என் இயேசு பெரியவரே
பெரிய காரியம் செய்பவரே

1.கர்த்தர் எனக்காகவே
   யாவையும் செய்து முடிப்பார்
   அவர் ஆவி என் உள்ளத்தில்
   இருப்பதால் என்றும் ஜெயமெடுப்பேன்

2.ஆராய்ந்து முடியாததும்
   எண்ணி முடியாததும்
   அதிசயங்கள் அற்புதங்கள்
   இயேசுவே என் வாழ்வில் செய்திடுவார்

3.உம்மாலே சேனைக்குள்ளே
   பாய்ந்து நான் சென்றிடுவேன்
   தேவனாலே மதிலைதாண்டி
   சாத்தானை மிதித்து ஜெயமெடுப்பேன்

4.கர்த்தர் என்னை வாலாக்காமல்
   தலையாக மாற்றிடுவார்
   கீழாக்காமல் மேலாக்குவார்
   கர்த்தரின் வர்த்தை நிறைவேறுமே

No comments:

Post a Comment