Saturday, November 9, 2019

En thagapanum thaiyum

En thagapanum thaiyum 
என் தகப்பனும் தாயும்


என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார்

1.கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
   யாருக்கு பயப்படுவேன்
   கர்த்தர் என்ஜீவனின் பெலனுமானதால்
   யாருக்கு நான் அஞ்சுவேன்

2.கூடார மறைவினில் என்னை மறைத்து
   தீங்கிற்கு காத்துக்கொள்வார்
   கண்மலை மேலாய் என்னை உயர்த்தி
   கண்மணி போல் காப்பார்

3.கர்த்தரிடத்தில் ஒன்றை நான்கேட்டேன்
   அதையே நாடிடுவேன்
   கர்த்தரின் மகிமையை பார்க்கும்படியாய்
   ஆலயத்தில் தங்குவேன்

No comments:

Post a Comment