Neerillamal nanillai Yesuappa
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா-உம்
நினைவில்லாமல் வேறு இல்லை இயேசப்பா
நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம்முண்டே
நாதா நான் உம்மைவிட்டு எங்கே போவேன்
1.எந்தன் நினைவுகள் உன் நினைவல்ல
எந்தன் வழிகளும் உம் வழிகளல்ல
இயேசுவே நீரே வழி சத்தியம் ஜீவன்-2
எந்நாளும் உமது பாதை தொடர்ந்து செல்லுவேன்
2.ஆவி ஆத்துமா சரீரம் யாவும்
வாஞ்சித்து உம்மிலே கதறுகின்றதே
இயேசுவே உமது ஜீவ வார்த்தைகள் -2
கால்களின் வெளிச்சமும் தீபமானதே
3.ஆயிரம் எண்ணங்கள் மனதினில் எழும்பும்
ஆண்டவரே உம் விருப்பம் எனக்கு போதுமே
ஆதரவின்றி தவிக்கின்ற உள்ளம் -2
ஆண்டவர் அன்பினில் மகிழ்ந்து பாடுமே
4.கிருபையின் தேவா கருணையின் நாதா
காத்திடுமே உந்தன் அன்பின் சிறகினிலே
இயேசுவே நீரே எந்தன் ஜீவன் -2
உமது மார்பினில் சாய்ந்து வாழுவேன்
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா-உம்
நினைவில்லாமல் வேறு இல்லை இயேசப்பா
நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம்முண்டே
நாதா நான் உம்மைவிட்டு எங்கே போவேன்
1.எந்தன் நினைவுகள் உன் நினைவல்ல
எந்தன் வழிகளும் உம் வழிகளல்ல
இயேசுவே நீரே வழி சத்தியம் ஜீவன்-2
எந்நாளும் உமது பாதை தொடர்ந்து செல்லுவேன்
2.ஆவி ஆத்துமா சரீரம் யாவும்
வாஞ்சித்து உம்மிலே கதறுகின்றதே
இயேசுவே உமது ஜீவ வார்த்தைகள் -2
கால்களின் வெளிச்சமும் தீபமானதே
3.ஆயிரம் எண்ணங்கள் மனதினில் எழும்பும்
ஆண்டவரே உம் விருப்பம் எனக்கு போதுமே
ஆதரவின்றி தவிக்கின்ற உள்ளம் -2
ஆண்டவர் அன்பினில் மகிழ்ந்து பாடுமே
4.கிருபையின் தேவா கருணையின் நாதா
காத்திடுமே உந்தன் அன்பின் சிறகினிலே
இயேசுவே நீரே எந்தன் ஜீவன் -2
உமது மார்பினில் சாய்ந்து வாழுவேன்
No comments:
Post a Comment