Saturday, November 2, 2019

Neerillamal nanillai Yesuappa

Neerillamal nanillai Yesuappa
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா


நீரில்லாமல் நானில்லை இயேசப்பா-உம்
நினைவில்லாமல் வேறு இல்லை இயேசப்பா
நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம்முண்டே
நாதா நான் உம்மைவிட்டு எங்கே போவேன்

1.எந்தன் நினைவுகள் உன் நினைவல்ல
   எந்தன் வழிகளும்  உம் வழிகளல்ல
   இயேசுவே நீரே வழி சத்தியம் ஜீவன்-2
   எந்நாளும் உமது பாதை தொடர்ந்து  செல்லுவேன்

2.ஆவி ஆத்துமா சரீரம் யாவும்
   வாஞ்சித்து உம்மிலே கதறுகின்றதே
   இயேசுவே உமது ஜீவ வார்த்தைகள் -2
   கால்களின் வெளிச்சமும் தீபமானதே

3.ஆயிரம் எண்ணங்கள் மனதினில் எழும்பும்
   ஆண்டவரே உம் விருப்பம் எனக்கு போதுமே
   ஆதரவின்றி தவிக்கின்ற உள்ளம் -2
   ஆண்டவர் அன்பினில் மகிழ்ந்து பாடுமே

4.கிருபையின் தேவா கருணையின் நாதா
   காத்திடுமே உந்தன் அன்பின் சிறகினிலே
   இயேசுவே நீரே எந்தன் ஜீவன் -2
   உமது மார்பினில் சாய்ந்து வாழுவேன்

No comments:

Post a Comment