வாழ்க்கை என்னும் ஓடத்திலே
1)வாழ்க்கை என்னும் ஓடத்திலே
வருத்தத்தோடு போகையிலே
வழியும் தெரியா நேரத்திலே
வழித்துணையாய் யாருண்டு ?
ஓகோ ஒசன்னா ஆமென் ஏசைய்யா
2)கடலில் எலும்பும் ஓசையிலே
கரையும் காணா நேரத்திலே
ஒளியும் இல்லா நேரத்திலே
கலங்கரை விளக்காய் யாருண்டு ?
3)தனிமை என்ற பயத்தினிலே
இனிமை யில்லா வாழ்வினிலே
நா வறண்ட உணர்வினிலே
தாகம் தீர்க்க வருபவர் யார் ?
4)பொங்கி எழும்பும் கடலலையில்
சீறி வீசும் பெருங்காற்றில்
ஓடம் கவிழ்ந்து மூழ்குகையில் ஜீவன் காக்க இயேசு வந்தார்
No comments:
Post a Comment