Eathanai nal than vazha pokirai
எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்
எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்
இந்த உலகத்திலே மனிதா - எத்தனை
1.கோடி கோடி எண்ணங்கள் மனதில் கொள்கிறாய்-நீ
மாடி மேல் கோபுரங்கள் மனதில் கட்டுகிறாய்
2.மண்ணாசை பொன்னாசை பிடித்து அலைகிறாய் - நீ
பெண்ணாசையால் உன்னை நீயே கெடுத்துக் கொள்கிறாய்
3.உண்டு பெருத்து தின்னு கொழுத்து ஆட்டம் போடுகிறாய்
கண்டுகளித்து பாவங்களை மறைக்கப் பார்க்கிறாய் (நினைக்கிறாய்)
4.ஜீவன் தந்த ஆண்டவரை மறந்து வாழ்கிறாய் - நீ
உல்லாசமான வாழ்வினிலே இனிமை காண்கிறாய்
5.மாடிமேலே கோபுரங்கள் உயர்த்தி கட்டுகிறாய் - நீ
கோடி கோடி செல்வங்களைச் சேர்த்து குவிக்கிறாய்
எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்
எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்
இந்த உலகத்திலே மனிதா - எத்தனை
1.கோடி கோடி எண்ணங்கள் மனதில் கொள்கிறாய்-நீ
மாடி மேல் கோபுரங்கள் மனதில் கட்டுகிறாய்
2.மண்ணாசை பொன்னாசை பிடித்து அலைகிறாய் - நீ
பெண்ணாசையால் உன்னை நீயே கெடுத்துக் கொள்கிறாய்
3.உண்டு பெருத்து தின்னு கொழுத்து ஆட்டம் போடுகிறாய்
கண்டுகளித்து பாவங்களை மறைக்கப் பார்க்கிறாய் (நினைக்கிறாய்)
4.ஜீவன் தந்த ஆண்டவரை மறந்து வாழ்கிறாய் - நீ
உல்லாசமான வாழ்வினிலே இனிமை காண்கிறாய்
5.மாடிமேலே கோபுரங்கள் உயர்த்தி கட்டுகிறாய் - நீ
கோடி கோடி செல்வங்களைச் சேர்த்து குவிக்கிறாய்
No comments:
Post a Comment