Thursday, August 29, 2019

Eathanai nal than vazha pokirai

Eathanai nal than vazha pokirai
எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்

எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்
இந்த உலகத்திலே மனிதா - எத்தனை

1.கோடி கோடி எண்ணங்கள் மனதில் கொள்கிறாய்-நீ
   மாடி மேல் கோபுரங்கள் மனதில் கட்டுகிறாய்

2.மண்ணாசை பொன்னாசை பிடித்து அலைகிறாய் - நீ
  பெண்ணாசையால் உன்னை நீயே கெடுத்துக் கொள்கிறாய்

3.உண்டு பெருத்து தின்னு கொழுத்து ஆட்டம் போடுகிறாய்
  கண்டுகளித்து பாவங்களை மறைக்கப் பார்க்கிறாய் (நினைக்கிறாய்)

4.ஜீவன் தந்த ஆண்டவரை மறந்து வாழ்கிறாய் - நீ
   உல்லாசமான வாழ்வினிலே இனிமை காண்கிறாய்

5.மாடிமேலே கோபுரங்கள் உயர்த்தி கட்டுகிறாய் - நீ
  கோடி கோடி செல்வங்களைச் சேர்த்து குவிக்கிறாய்

No comments:

Post a Comment