Ulagamam perunkadalil
உலகமாம் பெருங்கடலில்
உலகமாம் பெருங்கடலில்
உல்லாசமாய் என் படகு
இயேசு நாதருடன் இன்பமாக ஓடுது பார்
அல்லேலூயா -6
ஒசன்னா ஒசன்னா ஒசன்னா
1.எத்தனை முறை புயல் வந்தது
அத்தனை முறையும் இருள் சூழ்ந்தது
கர்த்தர் இயேசு இருப்பதால்
கவிழ்ந்திடாமல் ஓடுது
2.சோதனைகள் பலமாய் வந்தது
வேதனையால் மனமும் தளர்ந்தது
போதனையால் தேற்றினார்
சாதனையாய் ஓடுது
3.துன்பமான வாழ்க்கை தனிலே
இன்பமாக செல்லுது பாரு
மன்னன் இயேசு இருப்பதால்
மயங்கிடாமல் ஓடுது
4.அலைகள் வந்து மூழ்கப் பார்த்தது
மலைபோல உயர்ந்து நின்றது
ஜெபத்தோடு சென்றதால்
ஜெயமாய் இன்னும் ஓடுது
உலகமாம் பெருங்கடலில்
உலகமாம் பெருங்கடலில்
உல்லாசமாய் என் படகு
இயேசு நாதருடன் இன்பமாக ஓடுது பார்
அல்லேலூயா -6
ஒசன்னா ஒசன்னா ஒசன்னா
1.எத்தனை முறை புயல் வந்தது
அத்தனை முறையும் இருள் சூழ்ந்தது
கர்த்தர் இயேசு இருப்பதால்
கவிழ்ந்திடாமல் ஓடுது
2.சோதனைகள் பலமாய் வந்தது
வேதனையால் மனமும் தளர்ந்தது
போதனையால் தேற்றினார்
சாதனையாய் ஓடுது
3.துன்பமான வாழ்க்கை தனிலே
இன்பமாக செல்லுது பாரு
மன்னன் இயேசு இருப்பதால்
மயங்கிடாமல் ஓடுது
4.அலைகள் வந்து மூழ்கப் பார்த்தது
மலைபோல உயர்ந்து நின்றது
ஜெபத்தோடு சென்றதால்
ஜெயமாய் இன்னும் ஓடுது
No comments:
Post a Comment