Ennodirukanum yesappa ennodirukannum
என்னோடிருக்கணும் இயேசப்பா என்னோடிருக்கணும்
என்னோடிருக்கணும் - இயேசப்பா என்னோடிருக்கணும்
எல்லா நேரமும் நீங்க என்னோடிருக்கணும்
1.கரம்பிடித்து உன்னை தினம் நடத்துவேனென்றீர்
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவேனென்றீர்
2.பகலிலும் இரவிலும்....
போகையிலும் வருகையிலும்....
3.உண்ணும்போதும் உறங்கும்போதும்...
எழும்பும்போது விழிக்கும் போதும்....
4.ஊழியத்துக்கு செல்லும்போதும்...
உமதுவார்த்தையை சொல்லும்போதும்
5.ஜெபிக்கும்போது துதிக்கும் போதும்...
ஸ்தோத்திரபலிகள் செலுத்தும்போதும்
6.படுக்கும் போதும் பாடும் போதும்...
நடக்கும் போதும் நிற்கும்போதும்...
7.கஷ்டத்திலும் நஷ்டத்திலும்...
கண்ணீரிலும் துக்கத்திலும்...
8.இன்பத்திலும் துன்பத்திலும்...
இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக...
என்னோடிருக்கணும் இயேசப்பா என்னோடிருக்கணும்
என்னோடிருக்கணும் - இயேசப்பா என்னோடிருக்கணும்
எல்லா நேரமும் நீங்க என்னோடிருக்கணும்
1.கரம்பிடித்து உன்னை தினம் நடத்துவேனென்றீர்
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவேனென்றீர்
2.பகலிலும் இரவிலும்....
போகையிலும் வருகையிலும்....
3.உண்ணும்போதும் உறங்கும்போதும்...
எழும்பும்போது விழிக்கும் போதும்....
4.ஊழியத்துக்கு செல்லும்போதும்...
உமதுவார்த்தையை சொல்லும்போதும்
5.ஜெபிக்கும்போது துதிக்கும் போதும்...
ஸ்தோத்திரபலிகள் செலுத்தும்போதும்
6.படுக்கும் போதும் பாடும் போதும்...
நடக்கும் போதும் நிற்கும்போதும்...
7.கஷ்டத்திலும் நஷ்டத்திலும்...
கண்ணீரிலும் துக்கத்திலும்...
8.இன்பத்திலும் துன்பத்திலும்...
இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக...
No comments:
Post a Comment