Kadikara mulgal nagarvathu pola
கடிகார முள்கள் நகர்வதுபோல
கடிகார முள்கள் நகர்வதுபோல
கர்த்தரின் கரத்தில் உன் காலங்களே
கண்ணுறங்காமல் காத்திடும் தேவன்
கடைசி வரை உன்னை கைவிடாரே
1.ஆயிரம் வருடங்களே
ஆண்டவர் பார்வையில் ஒரு நாளே
ஒருநாள் மனிதன் வாழ்ந்ததில்லை
வானமும் பூமியும் நிலைப்பதில்லை
2.பலநாள் கனவுகளே
சிலநாள் தங்கிடும் நினைவுகளே
மின்னகள் தோன்றி மறைவது போல்
மனிதனின் வாழ்வு இங்கு நிலைப்பதில்லை
3.நிலையில்லா உலகத்திலே
நிரந்தர வாழ்வும் இங்கு இல்லை
வரப்போகும் இயேசு ராஜனை
வரவேற்க சபையினில் காத்திருப்போம்
4.உலகத்தின் இறுதி வரை
உன்னுடன் கூட இருப்பேனென்றாரே
தாய் உன்னை மறந்து போனாலும்
உள்ளங்கைகளில் வரைந்துள்ளாரே
கடிகார முள்கள் நகர்வதுபோல
கடிகார முள்கள் நகர்வதுபோல
கர்த்தரின் கரத்தில் உன் காலங்களே
கண்ணுறங்காமல் காத்திடும் தேவன்
கடைசி வரை உன்னை கைவிடாரே
1.ஆயிரம் வருடங்களே
ஆண்டவர் பார்வையில் ஒரு நாளே
ஒருநாள் மனிதன் வாழ்ந்ததில்லை
வானமும் பூமியும் நிலைப்பதில்லை
2.பலநாள் கனவுகளே
சிலநாள் தங்கிடும் நினைவுகளே
மின்னகள் தோன்றி மறைவது போல்
மனிதனின் வாழ்வு இங்கு நிலைப்பதில்லை
3.நிலையில்லா உலகத்திலே
நிரந்தர வாழ்வும் இங்கு இல்லை
வரப்போகும் இயேசு ராஜனை
வரவேற்க சபையினில் காத்திருப்போம்
4.உலகத்தின் இறுதி வரை
உன்னுடன் கூட இருப்பேனென்றாரே
தாய் உன்னை மறந்து போனாலும்
உள்ளங்கைகளில் வரைந்துள்ளாரே
No comments:
Post a Comment