Wednesday, August 21, 2019

En Mansellam nerithirukum manava

En Mansellam nerithirukum manava
என் மனசெல்லாம் நிறைந்திருக்கும் மன்னவா

என் மனசெல்லாம் நிறைந்திருக்கும் மன்னவா
என் எண்ணமெல்லாம் கலந்துஇருக்கும்
                 இயேசைய்யா இயேசைய்யா

1.என்னை ஆள்பவர் நீர்தானைய்யா
   எனக்குள் வாழ்பவரும் நீர்தானையா

2.நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யா
   மந்தையின் ஆட்டுக்குட்டி நான்தானைய்யா

3.தாயும் தந்தையும் நீர்தானைய்யா
   தாங்கி நடத்துபவர் நீர்தானைய்யா

4.ஜீவத்தண்ணீர் நீர்தானைய்யா
   தாகம் தீர்க்க வரும் நீர்தானைய்யா

5.எந்தன் கோட்டை நீர்தானைய்யா
   அடக்கமும் கேடகமும் நீர்தானைய்யா

6.எண்ணை அழைதவர் நீர்தானைய்யா
   ஊழியம் தந்தவரும் நீர்தானைய்யா

No comments:

Post a Comment