kolum kaiyumai vanthen iyya
கோலும் கையுமாய் வந்தேனைய்யா
கோலும் கையுமாய் வந்தேனைய்யா
இரண்டு பரிவாரம் தந்தீரைய்யா
நன்றி நன்றி இயேசைய்யா - உமக்கு -2
1.கறளையாய் போன செடிபோல
காய்ந்து போனேனைய்யா
கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்ததினால்
பூத்து குலுங்க செய்தீர் - இன்றைக்கு
2.வனாந்திரத்தின் நிலம்போல
வறண்டு போனேனைய்யா
தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரம்போல
செழிப்பாய் மாற்றினீரே -இன்றைக்கு
3.பட்டுப்போன மரம் போல
மடிந்து போனேனைய்யா
ஜீவ தண்ணீரை என் மேல் ஊற்றி
ஜீவன் பெற வாழ வைத்தீர் -உம்மிலே
4.அடியேனுக்கு காண்பித்த தயவுக்காக
எவ்வளவேனும் பாத்திரன் அல்ல நாதா
எல்லாமே உமது கிருபை தானைய்யா
அனைத்து மகிமையும் உமக்கே நாதா
கோலும் கையுமாய் வந்தேனைய்யா
கோலும் கையுமாய் வந்தேனைய்யா
இரண்டு பரிவாரம் தந்தீரைய்யா
நன்றி நன்றி இயேசைய்யா - உமக்கு -2
1.கறளையாய் போன செடிபோல
காய்ந்து போனேனைய்யா
கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்ததினால்
பூத்து குலுங்க செய்தீர் - இன்றைக்கு
2.வனாந்திரத்தின் நிலம்போல
வறண்டு போனேனைய்யா
தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரம்போல
செழிப்பாய் மாற்றினீரே -இன்றைக்கு
3.பட்டுப்போன மரம் போல
மடிந்து போனேனைய்யா
ஜீவ தண்ணீரை என் மேல் ஊற்றி
ஜீவன் பெற வாழ வைத்தீர் -உம்மிலே
4.அடியேனுக்கு காண்பித்த தயவுக்காக
எவ்வளவேனும் பாத்திரன் அல்ல நாதா
எல்லாமே உமது கிருபை தானைய்யா
அனைத்து மகிமையும் உமக்கே நாதா
No comments:
Post a Comment