Ezhaigaalin daivamae yesu magarajanae
ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே
ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே
ஏழை என்னில் அன்புகூர்ந்தீரே - என் இயேசைய்யா
1.பாசம் கொண்டீர் நேசம் கொண்டீர்
பரிவாக சேர்த்துக்கொண்டீர்
பாரில் என்னை கண்டு கொண்டீரே - என் இயேசைய்யா
ஒன்றும் இல்லாத நேரத்திலும் அன்பாலே கவர்ந்து கொண்டீர்
நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2
2.தேடி வந்தீர் ஓடி வந்தீர்
வாழ்வினிலே தெரிந்து கொண்டீர்
ஏழை என்னை நேசித்த தேனோ- என் இயேசைய்யா
தனிமையில் தவித்த போது துணையாக வந்த தெய்வம்
நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2
3.அன்பு இல்லை உண்மையில்லை
அதற்கேற்ற அறிவும் இல்லை
ஆனாலும் பாசம் கொண்டே- என் இயேசைய்யா
ஏழை என்று வெறுக்காமல் ஏற்றுக் கொண்ட தெய்வமே
நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2
4.கண்டுகொண்டேன் அறிந்து கொண்டேன்
புரிந்து வாழ வந்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசு ஐயரே- என் இயேசைய்யா
தாயைப்போல் அணைத்துக்கொண்டு தந்தை போல சுமப்பவரே
நேசரே உமது கரத்தில் அர்ப்பணிக்கின்றேன் -2
ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே
ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே
ஏழை என்னில் அன்புகூர்ந்தீரே - என் இயேசைய்யா
1.பாசம் கொண்டீர் நேசம் கொண்டீர்
பரிவாக சேர்த்துக்கொண்டீர்
பாரில் என்னை கண்டு கொண்டீரே - என் இயேசைய்யா
ஒன்றும் இல்லாத நேரத்திலும் அன்பாலே கவர்ந்து கொண்டீர்
நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2
2.தேடி வந்தீர் ஓடி வந்தீர்
வாழ்வினிலே தெரிந்து கொண்டீர்
ஏழை என்னை நேசித்த தேனோ- என் இயேசைய்யா
தனிமையில் தவித்த போது துணையாக வந்த தெய்வம்
நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2
3.அன்பு இல்லை உண்மையில்லை
அதற்கேற்ற அறிவும் இல்லை
ஆனாலும் பாசம் கொண்டே- என் இயேசைய்யா
ஏழை என்று வெறுக்காமல் ஏற்றுக் கொண்ட தெய்வமே
நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2
4.கண்டுகொண்டேன் அறிந்து கொண்டேன்
புரிந்து வாழ வந்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசு ஐயரே- என் இயேசைய்யா
தாயைப்போல் அணைத்துக்கொண்டு தந்தை போல சுமப்பவரே
நேசரே உமது கரத்தில் அர்ப்பணிக்கின்றேன் -2
No comments:
Post a Comment