Thursday, August 29, 2019

என்ன பற்றி அறிந்தவர்

Ennai patri arinthaver neega thaniyya
என்ன பற்றி அறிந்தவர் நீங்கதானப்பா 

என்ன பற்றி அறிந்தவர் நீங்கதானப்பா
என் நிலைமைய புரிந்தவரும் நீங்கதானப்பா

1.சொல்லாத வார்த்தைகளை சொன்னேன் என்று சொல்றாங்க
   செய்யாத காரியத்தை செய்தேன் என்று சொல்றாங்க
   ஒன்னுமே புரியல்ல மனித அன்பு விளங்கல்ல

2.உண்மையை மறைத்திட பொய்கள் பல சொல்றாங்க
   ஊரெல்லாம் தவறாய் சொல்லி உத்தமனாக வாழ்றாங்க
  மாறி மாறி பேசுகின்ற வாயை நம்ப முடியவில்லை

3.கண்ணெதிரே நல்லவர் போல நம்பும்படி செய்றாங்க
   காரியம் முடிந்தவுடன் காலை வாரி தள்ளுங்க
   மாயையான உலகத்திலே எதுவும் நம்ப முடியல்லை

4.அன்பான வார்த்தை பேசி ஆளையே மயக்குறாங்க
   இன்பமான உறவுகளை எடுத்துச் சொல்லி சேருறாங்க
   சொந்த பந்தம் புரியல்ல அன்பு பாசம் தெரியல்ல

No comments:

Post a Comment