Wednesday, August 21, 2019

Varum thuya aviya

Varum thuya aviyae tharum umathu kirubaiyae
வாரும் தூய ஆவியே தாரும் உமது கிருபையே

வாரும் தூய ஆவியே 
தாரும் உமது கிருபையே
     வல்லமையோடும் வரங்களோடும்
     வந்து எண்ணிலே தங்கிவிடும் 

1.ஒவ்வொரு நாளும் உமது மகனாய் 
   உத்தமனாக வாழ்ந்திடனும் - வாரும் 

2.நீங்களே உலகின் வெளிச்சம் என்றீர்
   வெளிச்சமாக வாழ்ந்திடனும் - வாரும் 

3.நீங்களே எனக்கு சாட்சிகள் என்றீர் 
   சாட்சியாக வாழ்ந்திடனும் - வாரும் 

4.நீங்களே தேவ ஆலயம் என்றீர் 
   பரிசுத்தமாக வாழ்ந்திடனும் - வாரும் 

5.மலைமேல் இருக்கிற பட்டணம் என்றீர்
   மறைந்திருக்காமல் வெளிப்படனும்

No comments:

Post a Comment