Varum thuya aviyae tharum umathu kirubaiyae
வாரும் தூய ஆவியே தாரும் உமது கிருபையே
வாரும் தூய ஆவியே
தாரும் உமது கிருபையே
வல்லமையோடும் வரங்களோடும்
வந்து எண்ணிலே தங்கிவிடும்
1.ஒவ்வொரு நாளும் உமது மகனாய்
உத்தமனாக வாழ்ந்திடனும் - வாரும்
2.நீங்களே உலகின் வெளிச்சம் என்றீர்
வெளிச்சமாக வாழ்ந்திடனும் - வாரும்
3.நீங்களே எனக்கு சாட்சிகள் என்றீர்
சாட்சியாக வாழ்ந்திடனும் - வாரும்
4.நீங்களே தேவ ஆலயம் என்றீர்
பரிசுத்தமாக வாழ்ந்திடனும் - வாரும்
5.மலைமேல் இருக்கிற பட்டணம் என்றீர்
மறைந்திருக்காமல் வெளிப்படனும்
No comments:
Post a Comment